குடும்பத்துடன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை பல்லவன் இல்லம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் பங்கேற்றனர். மாலை 4 மணியளவில் தொடங்கிய இப்போராட்டத்தில், தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை முழுக்கமிட்டனர். இதே போல் காஞ்சிபுரம், கோவை, நெல்லை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடும்பத்துடன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Updated on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com