
/
நிகழ்வுகள்
குடும்பத்துடன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை பல்லவன் இல்லம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் பங்கேற்றனர். மாலை 4 மணியளவில் தொடங்கிய இப்போராட்டத்தில், தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை முழுக்கமிட்டனர். இதே போல் காஞ்சிபுரம், கோவை, நெல்லை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 / 10
Loading...
Updated On :9 ஜனவரி 2018, 7:04 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




