ஜெயலலிதா நினைவிடத்தில் கவுதமி அஞ்சலி

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடதிதில் தனது மகளுடன் வந்த நடிகை கவுதமி, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பிறகு பேட்டி அளித்த கவுதமி, தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த வெற்றிடத்தை ரஜினி, கமலால் உடனடியாக நிரப்பிவிட முடியாது என்றார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் கவுதமி அஞ்சலி
Updated on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com