நகரின் அமைந்துள்ள ஆறுகளில் கொட்டப்பட்ட டன் கணக்கான குப்பைகள் ஃபோர்ஷோர் எஸ்டேட். கடற்கரையில் ஒதுங்கியது. இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் பல்வேறு காரணிகளில் நெகிழி உலகத்தையே அச்சுறுத்தும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் மாசு, கடல் வளம், மண் வளம், நிலத்தடி நீர்மட்டத்துக்கு பாதிப்பு, வனவிலங்கினங்களுக்கு ஆபத்து என்பது தொடர்கிறது.