சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்களை மெதுவாக இயக்கின. இதைதொடர்ந்து சென்னைக்கு வரவிருந்த விமானங்களும், சென்னையில் இருந்து செல்ல வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன.
சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் மெதுவாக செல்லும் வாகனங்கள்.