ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக கிருமி நாசினிகள் அனைத்து இடங்களிலும் தெளிக்கப்பட்டு வருகிறது சென்னை மாநகராட்சி. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் வழங்கிய ட்ரோன்களை சோதனை செய்த பிறகு, ட்ரோன் மூலமாக கிருமிநாசினி தெளிக்கும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இடம்: சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் கட்டிடம் மீது.
Published on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com