சுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி

கரோனா ஊரடங்கு காரணமாக, சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் தாய் மற்றும் புதிதாய் பிறந்த குழந்தைகளை முகக் கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கே சென்று டிராப் செய்யும் வசதியை சுகாதாரத் துறை ஏற்படுத்தித் தந்துள்ளது.
 சுகாதாரத் துறை ஏற்படுத்திய புதிய வசதி
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com