தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றும் பணி பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணிமனையில் நடைபெற்று வருகிறது.