பெங்களூரில் கொட்டி தீர்த்த கன மழை - புகைப்படங்கள்

பெங்களூரில் கொட்டித் தீர்க்கும் கன மழையிலிருந்து மக்களை காக்கும் பணிகளில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மேலாண்மை படையினர்.
பெங்களூருவில் பெய்த கனமழையால் அருகிலுள்ள யெலஹங்கா ஏரியின் சுவர் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் சூழந்த கேந்திரிய விஹார் குடியிருப்பு பகுதி.
பெங்களூருவில் பெய்த கனமழையால் அருகிலுள்ள யெலஹங்கா ஏரியின் சுவர் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் சூழந்த கேந்திரிய விஹார் குடியிருப்பு பகுதி.
Updated on
மழை காரணமாக ஏற்பட்ட பேரிடரிலிருந்து மக்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
மழை காரணமாக ஏற்பட்ட பேரிடரிலிருந்து மக்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
பெங்களூரில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கிய நிலையில், நகரத்தின் பல பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்.
பெங்களூரில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கிய நிலையில், நகரத்தின் பல பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்.
மழைநீர் சுழந்த பகுதியில் படகுகள் மூலம் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மழைநீர் சுழந்த பகுதியில் படகுகள் மூலம் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாக  மழைநீரில் மூழ்கிய சாலையில் நடந்து வரும் பொதுமக்கள்.
தொடர் மழை காரணமாக மழைநீரில் மூழ்கிய சாலையில் நடந்து வரும் பொதுமக்கள்.
கேந்திரிய விஹார் குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை
கேந்திரிய விஹார் குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com