நாட்டின் 75-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் மிகுந்த உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டது.
நாட்டின் 76வது சுதந்திர நாளை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி வைத்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.