சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-இல் கொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டார். ராம்குமார் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறை நுழைவாயிலில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.