குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம்
ஜாமியா ஆசிரியர்கள் சங்கம் மற்றும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், மாணவர்களுக்கு எதிரான தில்லி போலீஸாரின் நடவடிக்கையின் போது ஜாமியா பல்கலைக்கழகத்தின் நூலகம் சூரையாடப்பட்டது.