ஒடிசா மாநிலம் புரியில் மிகவும் பிரசித்தி பெற்ற புரி ஜெகந்நாதா் ரத யாத்திரை இன்று தொடங்கியது. கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல், கடுமையான கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரையை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
மத்திய அரசு விதிகளை பின்பற்றி, ரத யாத்திரை இன்று துவங்கியது.