கரோனா தொற்று பரவாமல் தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அடுத்த 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு செயல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி அறவித்தார். இதனை தொடர்ந்து அத்தியாவசிய சேவைகள் தவிர வேறு அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது.