ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்

நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கியதால், நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதனால் காற்று மாசு அளவு வெகுவாக குறைந்துள்ளது.
ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய மும்பை சாலைகள்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com