நாடு முழுவதும் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் தில்லி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது முடிந்தது. முதல்வர் கெஜ்ரிவால் தனது குடும்பத்துடன் வாக்களித்தார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் தங்களது வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினர்.