சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் தில்லி ராஜ்காட் உள்ள பஸ் டிப்போவில், கொரோனா வைரஸ் அச்சுருத்தல் காரணமாக பஸ்ஸுக்குள் கிருமிநாசினியை தெளிக்கும் ஊழியர்.