தனது கோர முகத்தை கரோனா தொற்று காட்ட தொடங்கியுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை பின்பற்றாமல் தெருவில் சுற்றிய வாலிபர்களுக்கு தோப்புக்கரணம் போன்ற நூதன தண்டனையும் வழங்கிய போலீஸார்.