மெரினாவில் காந்தி சிலைக்கு ஆளுநர், முதல்வர், துணைமுதல்வர் மரியாதை - புகைப்படங்கள்
சென்னை மெரினாவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.
மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்திய தமிழக ஆளுநர் பன்வாரிலால். அருகில் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள்.
மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்திய தமிழக ஆளுநர் பன்வாரிலால். அருகில் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள்.
மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அருகில் ஆளுநர் பன்வாரிலால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்.
மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்திய தலைவர்கள்.
மகாத்மா காந்தியின் பிறந்த பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை வண்ண மலர்களால் அலங்கரிப்பு.
சென்னை கிண்டியில் பெருந்தலைவர் காமராஜர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்.
காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்த வந்த முதல்வர் மற்றும் துணை முதல்வர் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.