செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றுவதற்கு முன்பு மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.