கனமழையால் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் சென்னை சாலைகள் - புகைப்படங்கள்
விடிய, விடிய வெளுத்து வாங்கிய கனமழையால் சென்னை சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் தூக்கமின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
சென்னை கொளத்தூா் ஏரியில் பெருக்கெடுத்து வரும் மழை வெள்ளத்தில் மீன்பிடிக்க திரண்ட கூட்டத்தின் ஒரு பகுதியினா்.