சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றார். வெற்றி பெற்று அவர் பெங்களூர் அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்தார். இன்று தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் டி.டி.வி. தினகரனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.