தலைநகர் தில்லியில் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியை கட்சித் தலைவர்கள் மற்றும் பலர் மாலை அணிவித்து வறவேற்றனர். பிறகு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் போது, நாங்கள் மக்களுக்காகவே உழைக்கிறோமே தவிர குறிப்பிட்ட மதத்திற்காக அல்ல என்றும் மற்ற காட்சிகள் வெற்று வாக்குறுதிகளை அளித்துக் கொண்டு இருக்கும்போது வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது என்றார்.