தமிழகத்தில் விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனிடையில், விக்கிரவாண்டி, நான்குனேரியில் இடைத் தேர்தல் மூலமாக அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும் என்று முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.