பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக சவுதி அரேபியா சென்றடைந்தார். அந்நாட்டு மன்னரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ள அவர், மன்னர் சல்மான் பின் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து பேசினார். இதில் சந்திப்பில் பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.