டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி தொடங்கி இன்று (05-09-2020) கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கான மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழாவான பாராலிம்பிக்கின் நிறைவு விழா, டோக்கியோவில் கோலாகலமாக நடைபெற்றது.