எச்சரிக்கை! தும்மல் வரும் போது மூக்கைப் பொத்தினால் காது சவ்வு கிழியும் அபாயம்!!
'அச்ச்ச்ச்ச்ச்ச்...’ என சத்தம் போட்டு பொது இடத்தில் தும்முவதை கூட இப்போது அநாகரீகம் என்று கருதுகிறோம். தும்மலை அடக்க மூக்கையும், வாயையும் பொத்துவதன் மூலம் காது சவ்வு கிழிந்துவிடும் அபாயம்.....










