உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
பொன்னாவரைக் கீரை:
-------------------------------------
சர்க்கரை நோயாளிகளுக்கு பொன்னாவாரைப் பூ மிகுந்த பலனளிக்கக்கூடிய பூவாகும்.
பொன்னாவாரை பூ(10 கிராம் ),
மிளகு (5), திப்பிலி (3) , சுக்கு(1துண்டு)
சிற்றரத்தை (1துண்டு)
இவை அனைத்தையும் இடித்து பொடியாக்கி 100 மில்லி நீரில் போட்டு பாதியாக வற்றக் காய்ச்சி காலை வேளையில் குடித்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதுடன், கை கால் மதமதப்பு , உடல் சோர்வு, மயக்கம், படபடப்பு, கண் பார்வைக் கோளாறு முதலியவை படிப்படியாகக் குறையும்
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com