முசுமுசுக்கைக் கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி ,தினமும் காலை மாலை என இருவேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.
முசுமுசுக்கைசக் கீரைச் சாற்றில் பறங்கிப்பட்டையை ஊற வைத்து உலர்த்தி, பாலில் வேகவைத்து மீண்டும் உலர்த்திப் பொடிசெய்து கொள்ளவும் . இதில் தினமும் காலை மாலை என இருவேளையும் ஒரு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் அனைத்தும் விலகும்.