தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதி கைது

ஒடிசா மாநிலம் கட்டா அருகே, தீவிரவாத அமைப்பான அல்-கொய்தாவுன் தொடர்பு வைந்திருந்ததாக தீவிரவாதி ஒருவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

Updated On :16 டிசம்பர் 2015, 8:48 am

ஒடிசா மாநிலம் கட்டா அருகே, தீவிரவாத அமைப்பான அல்-கொய்தாவுன் தொடர்பு வைந்திருந்ததாக தீவிரவாதி ஒருவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

கட்டா அருகேயுள்ள ஜகத்புர் நகரில் பதுங்கியிருந்த தீவிரவாதி அப்துல் ரகுமானை போலீஸார் கைது செய்தனர்.

தில்லியிலிருந்து வந்த சிறப்பு போலீஸாரும் புவனேஸ்வர்-கட்டாக் மாநகர போலீஸாரும் இணைந்து நடத்திய சோதனையின் போது ஜகத்புர் நகரின் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் பதுங்கியிருந்த அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டதாக, காவல் துறை ஆணையர் ஆர்.பி. சர்மா கூறினார்.

கைது செய்யப்பட்டுள்ள ரகுமானுக்கு சவுதி அரேபியா, பாகிஸ்தான், துபை உள்ளிட்ட நாடுகளில் உள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் சர்மா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.