சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மேற்கு வங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து கோல்கத்தா உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
பல கோடி ரூபாய் மோசடி நடந்த சாரதா நிதி நிறுவன வழக்கில் மித்ரா மீது மோசடி செய்தது உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில் கடந்த 11 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதன் மித்ராவுக்கு சனிக்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டது.
இதையடுத்து அவர் எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியே வந்து, வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

