பிகார் தேர்தல் முடிவுகள் மோடி அரசு மீதான மக்களின் வாக்கெடுப்பு என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறினார்.
இந்த முடிவுகள் மத்தியில் ஆளும் பாஜக அரசின் வேலை மற்றும் அவர்களது செயல்பாடுகளுக்கு கிடைத்த மதிப்பீடு ஆகும் என்றார். மேலும், இதுபாஜகவின் தற்பெருமை மற்றும் அகந்தைக்கு சரியான சம்மட்டி அடியாகும்.
பிகார் தேர்தல் முடிவுகள் மக்கள் வெறுப்பு அரசியலை விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. இதன் மூலம் நாட்டில் நிலவும் சகிப்புத்தன்மை அற்ற நிலை நீங்கி அரசியல் ஒருங்கிணைப்பு ஏற்படும் என்றார் தில்லி முதல்வர்.
மோடி தனது வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை நிறுத்திவிட்டு, இந்திய மக்களுக்காக உழைக்க வேண்டும் என இந்திய மக்கள் விரும்புவதாகவும் கூறினார் கேஜரிவால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

