ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய கூட்டமைப்பு கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, வார இறுதியில் மலேசியா பயணம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலர் அனீல் வத்வா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மலேசிய தலைநகர் கோலாலாம்பூரில் வருகிற 21 ஆம் தேதி ஆசியான் கூட்டமைப்பு நாடுகளின் கூட்டமும், கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமும் பிரதமர் அப்துல் ரசாக் தலைமையில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரமதர் நரேந்திர மோடி, நவம்பர் 21 ஆம் தேதி கோலாலம்பூர் சென்றடைகிறார்.
இக்கூட்டங்களுக்கு பின், பிரதமர், மலேசியா நாட்டுடான இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதைத்தொடர்ந்து நவம்பர் 23 ஆம் தேதி சிங்கப்பூர் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லீ செய்ன் லூங்ஙை, பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார். பின்னர் நவம்பர் 24 ஆம் தேதி இரவு புதுதில்லி திரும்புகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


