பிஎஸ்என்எல் இணைப்பக முறைகேட்டு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம், சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் துவக்கியுள்ளனர்.
தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த போது, பிஎஸ்என்எல்-ன் 300 உயர்- வேக தொலைபேசி இணைப்புகளை தனது வீட்டுக்கு முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் தயாநிதி மாறனை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து, நவம்பர் 30ம் தேதி முதல் 6 நாட்களுக்கு சிபிஐ அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணைக்கு ஆஜராகுமாறு மாறனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு இணங்க, தயாநிதி மாறன் இன்று சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா

தில்லியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்கள் குறைவு: போக்குவரத்துத் துறை அமைச்சா் தகவல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


