சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

நாக்பூர்: கணவரை குத்திக் கொலை செய்த பல் மருத்துவர்

நாக்பூரைச் சேர்ந்த பல் மருத்துவர் டிவிங்கிள் ரவிகந்த் உகே (40) என்ற பல் மருத்துவர் குடும்பச் சண்டையில் தனது கணவர் ரவிகாந்த் மதுகர் உகேவை(42) குத்திக் கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On :30 நவம்பர் 2015, 9:21 am

நாக்பூரைச் சேர்ந்த பல் மருத்துவர் டிவிங்கிள் ரவிகந்த் உகே (40) என்ற பல் மருத்துவர் குடும்பச் சண்டையில் தனது கணவர் ரவிகாந்த் மதுகர் உகேவை(42) குத்திக் கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

நாக்பூரின் ஹத்கேஸ்வர் பகுதியைச் சேர்ந்த ரவிகாந்த், வயிற்றில் பல கத்திக் குத்துக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் அங்கு உயிரிழந்தார்.

இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அவரது மனைவி டிவிங்கிள்ளை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.