ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்கியதில் முந்தைய அரசு அவசரம் காட்டியதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
அமராவதி நகரத்துக்கு அடிக்கல் நாட்டிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட சமயத்தில் நடந்த வன்முறைகளில், உயிரை இழந்தவர்களும், வீடுகள், வாகனங்களை இழந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆந்திரா மற்றும் தெலங்கானா பிரிப்பு எவ்வித ஏற்பாடுகளும் இன்றி, மிக அவசரமாக நடந்து முடிந்துள்ளது. மாநிலத்தைப் பிரித்தபோது ஏற்பட்ட சேதங்கள் இன்னமும் எனக்கு வலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன என்று கூறினார்.
மேலும், பிரிட்டிஷ் ஆட்சியின் போது நிகழ்ந்த பல விஷயங்கள் இன்னமும் நமக்கு கவலை அளிப்பதாக இருக்கும். அதுபோலத்தான், முந்தைய அரசும் செய்த காரியங்களும். ஆந்திரா - தெலங்கானா இடையே எப்போதும் ஒரு பதற்றம் இருக்கிறது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


