வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

வாராணசி சிறையில் போலீசாருக்கும், கைதிகளுக்கும் இடையே கடும் மோதல்

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள சிறையில் போலீசாருக்கும், கைதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

Updated On :2 ஏப்ரல் 2016, 7:51 am

வாராணசி: உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள சிறையில் போலீசாருக்கும், கைதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இன்று காலை, திடீரென சிறைக்கைதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, கல்வீச்சும், துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது.

இந்தக் கலவரத்தில் துணை சிறை காவலர் அஜய் குமார் ராய் காயமடைந்துள்ளார். சிறையில் கலவரத்தை தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.