வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

அருண் ஜெட்லி தொடர்ந்த அவதூறு வழக்கில் கெஜ்ரிவால் இன்று ஆஜர்

தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் நடந்த முறைகேட்டு வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் இன்று தில்லி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

News image
Updated On :7 ஏப்ரல் 2016, 5:19 am

புதுதில்லி: தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் நடந்த முறைகேட்டு வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் இன்று தில்லி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

கிரிக்கெட் சங்கத்தில் நடந்த முறைகேட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு தொடர்பு உள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக கெஜ்ரிவால் மீது தில்லி நீதிமன்றத்தில் அருண் ஜெட்லி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரனை இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. முதல்வர் கெஜ்ரிவால், குமார் விஸ்வாஷ், ஆசுதோஷ், சன்ஜாய் சிங், ராகவ் மற்றும் திபக் பாஜ்பாய் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.