வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

தேசிய அருங்காட்சியகத்தில் தங்க வாள் திருட்டு: 2 ஊழியர்கள் கைது

தில்லியில் தேசிய அருங்காட்சியகத்தில் பாரம்பரியம் மிக்க தங்க வாளை திருடிய இரண்டு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

Updated On :28 ஏப்ரல் 2016, 5:12 am

புது தில்லி: தில்லியில் தேசிய அருங்காட்சியகத்தில் பாரம்பரியம் மிக்க தங்க வாளை திருடிய இரண்டு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

தேசிய அருங்காட்சியகத்தில் பாரம்பரியம் மதிப்பு மிக்க வாள் ஒன்று பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. அதனை ஊழியர்கள் இருவர் அதை திருடியுள்ளனர். கையும் களவும் பிடிப்பட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.