புது தில்லி: மத்தியப் பிரதேச மாநிலம், சாட்டர்பூர் மாவட்டத்தில் உள்ள ஜடாசங்கர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகப் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், ஆறுகள் நிரம்பி நீர் வெளியேறி வருகின்றது. இந்நிலையில் சாட்டர்பூர் மாவட்டத்தில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (24 ஏப்ரல் 2026) மேஷம் - மீனம்! பொறுப்புகள் கூடும் இந்த ராசிக்கு!

அக்னிப் பசி!

ஆடுகளுக்கு இலை பறிக்கச் சென்ற விவசாயி சோலாா் மின்சாரம் பாய்ந்து பலி

திருச்சி: 9 தொகுதிகளில் 85.44 % வாக்குப்பதிவு; கடந்த தோ்தலைவிட 11.88% அதிகரிப்பு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

