தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆந்திரா சிறப்பு ஆந்தஸ்து விவகாரம்: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு ஆந்தஸ்து கோரி ஏற்பட்ட பிரச்னை காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Updated On :25 ஜூலை 2016, 10:36 am

புது தில்லி: ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்குச் சிறப்பு ஆந்தஸ்து கோரி ஏற்பட்ட பிரச்னை காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று காலை ஆந்திரப் பிரதேசம் சிறப்பு அந்தஸ்து மசோதா குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. இதையடுத்து, அவையில் அமளி ஏற்பட்டதன் காரணமாக, அவை 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர், ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து மசோதா விவாதிக்கும் வரை வணிகத்திற்கு அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார். இதையடுத்து அவையில் தொடர் அமளி ஏற்பட்டது. இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.