டெராடூன்: உத்ரகண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக அப்பகுதியில் சாலை போக்குவரத்து தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நந்தபிரயாகில் உள்ள கேதார்நாத் நெடுஞ்சாலை மற்றும் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சாலைகளை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. புனித யாத்திரைக்கு வந்த பக்தர்கள் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த 72 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அல்மோரா, பூரி, உத்திரகாசி, டெராடூன், உதம்சிங்நகர், சம்பாவாட், நைனிடால் ஆகிய மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Strong Room-ல் வாக்குப்பதிவு எந்திரங்கள்! சீல் வைத்துப் பாதுகாப்பு!

வாக்குப்பதிவு சதவிகிதம்! வியப்பதற்கு ஒன்றுமில்லை!
அதிக கவனம்பெறும் தேனி வாக்குச்சாவடி! 5 பேரில் வாக்களித்தது எத்தனை பேர்?

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மீனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

