பாகிஸ்தானில் உள்ள வடக்கு வர்ஜிஸ்தான் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹெஸ்பொல்லா பகுதியை சேர்ந்த தீவிரவாதிகள் மறைவு இடங்களில் இருந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக டான் ஆன்லைன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே போன்று, கடந்த வாரம் நடத்திய தாக்குதலில் 50 தீவிரவாதிகள், ஒரு ராணுவ அதிகாரி மற்றும் 4 பாதுகாப் படையினர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.