வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஜம்மு-காஷ்மீரில் புதிய அரசு: பிரதமர் மோடியுடன்-மெஹபூபா இன்று சந்திப்பு

மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவரும், முஃப்தி முகமது சயீதின் மகளுமான மெஹபூபா முஃப்தி இன்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.

News image
Updated On :22 மார்ச் 2016, 5:41 am

மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவரும், முஃப்தி முகமது சயீதின் மகளுமான மெஹபூபா முஃப்தி இன்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பின் முக்கியதுவமாக பாஜகவும்-மக்கள் ஜனநாயகக் கட்சியும் இணைந்து மீண்டும் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்தும், மார்ச் 24-ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், கடந்த வியாழக்கிழமை மெஹபூபா முஃப்தி தில்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது ஜம்மு-காஷ்மீரில் புதிய அரசு அமைப்பது குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இன்று நடைபெறும் சந்திப்பு முக்கியத்துவம் பெரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.