வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ரவிந்திரநாத் தாகூரின் 155-வது பிறந்த நாள்: மோடி அஞ்சலி

ரவிந்திரநாத் தாகூரின் 155-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Updated On :7 மே 2016, 6:57 am

புது தில்லி: ரவிந்திரநாத் தாகூரின் 155-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

குருதேவ் தாகூர் அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். அவருடைய ஆழமான எண்ணங்கள் மற்றும் எழுத்துக்கள் தொடர்ந்து ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

1913-ம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற தாகூர், 1861-ல் மே 7-ம் தேதி பிறந்தார். 1941 ஆகஸ்ட் 7-ல் காலமானார்.

பெங்காலியில் பல்துறை வல்லுநராக இருந்தவர். கவிஞர், கலைஞர், நாடக ஆசிரியர், எழுத்தாளர், கல்வியாளர், சமூக சீர்திருத்தவாதி. தாகூரின் கீதாஞ்சலி என்னும் புத்தகம் 1913-ல் நோபல் பரிசு பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.