இந்தியா - சிங்கப்பூர் இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா - சிங்கப்பூர் இடையே தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட 3 முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.
Updated on
1 min read


புது தில்லி: இந்தியா - சிங்கப்பூர் இடையே தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட 3 முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.

அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வந்த சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியான் லூங் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடையிலான சந்திப்பு புது தில்லியில் இன்று  நடைபெற்றது.

அப்போது, இந்தியா - சிங்கப்பூர் இடையே தொழில்நுட்பக் கல்வி, திறன் வளர்ப்பு உட்பட 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com