கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மத்திய பட்ஜெட்: நன்கொடைகள் பெறுவதில் அரசியல் கட்சிகளுக்கு புதிய நெருக்கடி

அரசியல் கட்சிகள் இனி நன்கொடையாக ரூ.2 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக பெறலாம் என்று நிதியமைச்சர் ஜேட்லி அறிவித்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2017, 10:08 am

DIN

புதுதில்லி: அரசியல் கட்சிகள் இனி நன்கொடையாக ரூ.2 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக பெறலாம் என்று நிதியமைச்சர் ஜேட்லி அறிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் ஜேட்லி அரசின் ஒருங்கிணைந்த நிதி நிலை அறிக்கையை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.அதில் அரசியல் கட்சிகள் நன்கொடைபெறுவது அவர் தெரிவித்ததாவது:

* அரசியல் கட்சிகள் இனி நன்கொடையாக ரூ. 2 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக பெறலாம்.

* இந்த கட்டுப்பாடு முதலில் ரூ.20 ஆயிரமாக இருந்தது.

* ஆனால் அரசியல் கட்சிகள் காசோலை மற்றும் டிஜிட்டல் முறைகளில் நிதி பெறுவதற்கு தடை இல்லை.

* ஆனால் ரூ.2 ஆயிரத்திற்கு மேல் நிதி பெறுபவர்கள்  தொடர்பான விபரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.

* அரசியல் கட்சிகள் தகுந்த காலத்தில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.