மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கச் சென்ற ராகுல் காந்தி கைது!
மத்திய பிரதேச மாநிலம் மவுண்ட்சாரில் தடையை மீறி, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கச் சென்ற காங்கிஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.







