காலமானார் சந்தனக்குமார்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், முக்காணி கிராமத்தைச் சேர்ந்த து.சந்தனக்குமார் (64) உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார்.
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், முக்காணி கிராமத்தைச் சேர்ந்த து.சந்தனக்குமார் (64) உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார்.
ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவரான இவருக்கு, மனைவி ஜெயலட்சுமி, தினமணி கடலூர் மாவட்டச் செய்தியாளர் ச.முத்துக்குமார், ச.துரைமுருகன் ஆகிய மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.
இவரது இறுதிச்சடங்கு முக்காணியில் வியாழக்கிழமை மாலை நடைபெறும்.
தொடர்புக்கு: 96552 27949.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com