60 நாட்களில் 50 தற்கொலைகள்: அதிர வைக்கும் பயிற்சி வகுப்புகளின் பயங்கர முகம்!
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கடந்த இரண்டு மாதங்களில் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி இடங்களுக்கான தனியார் பயிற்சி வகுப்புகளில் பயின்ற, 50 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட...










