கேரளா வெள்ளம்: 10,000 பேரை பத்திரமாக வெளியேற்றியுள்ளதாக என்டிஆர்எஃப் தகவல்
கேரள மாநிலத்தில் கன மழை மற்றும் கடும் வெள்ள பாதிப்பு பகுதிகளிலிருந்து இதுவரை சுமார் 10,000 பேரை பத்திரமாக வெளியேற்றியுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) கூறியுள்ளது.








